Friday, January 27

பாண்டிசேரி - விழுப்புரத்தில் மாணவர்களுக்கான சமுக விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம்  (வடக்கு)  கோட்டக்குப்பத்தில் 25 /12 /2011ஞாயிற்றுக்கிழமை  த.மு.மு.க நடத்திய மாணவர்களுக்கான சமுக விழிப்புர்வு கூட்டத்தில் அதிகமான மாணவர்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.
வட சென்னை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சகோ: S.ஜமாலுதீன் த.மு.மு.க வின் வரலாறு மற்றும் சிறப்பு பற்றியும், சகோ.S.அப்துல் அஜீஸ் தொழுகை பற்றியும்,சகோ:A.அப்துல் ரசாக் மூஃமீன்களின் அடையாளங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



மற்றும் மாவட்ட நிர்வாகி சலீம் பாஷா சிறப்பு அழைபாளர்களாக கலந்துக்கொண்டு பயான் மற்றும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியை  உள்ளூர் நிர்வாகிகள் முஹம்மத் அலி, சிராஜ், அக்பர், ஹபிப் மற்றும் மாவட்ட நிவாகிகள் முபீன், அஜ்மல் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியில் விழுப்புரம் மாவட்ட தலைவர் முஸ்தாக் தலைமையில்  மாணவர்கள் அனைவரும்







த.மு.மு.க வின் மாணவர் அணியில் இணைத்தார்கள்.

No comments:

Post a Comment